பயனர்:தமிழ்ச்செல்வன்நாடாா்/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஸ்ரீ ராம் பாப்புலா் பேரூந்துகள்

எழுபதுகளில் நெல்லை கிழக்கு பிராந்தியத்தில் அதிகப் படியான பேரூந்துகளை இயக்கிய நிறுவனமாகும் திருச்செந்துாா் சாத்தான்குளம்

துாத்துக்குடி திருநெல்வேலி பணிமனைகள கொண்டு இயக்கப்பட்டன இதன் பெருமை என்னவெனில் நமக்கு கைக்கடிகாரமே தேவையில்லை என்ற அளவுக்கு ஐந்து நிமிடங்கள் கூட பிசகாமல் நேரம் தவறாமல் இயக்கப்பட்ட பெருமை அதற்கு உண்டு