பயனர்:டாக்டர் எஸ். கரீமுன்னிசா.

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டாக்டர; எஸ். கரீமுன்னிசா, எம்.ஏ., எம்.டி(அக்கு)., பிஎச்.டி., Dr. S. KARIMUNISHA. M.A., MD (Acu)., Ph.D., பெண்களுக்கான சிறப்பு மருத்துவ நிபுணர்,

நூர் - ஏ - ஷிஃபா ஆக்குபஞ்சர் சிகிச்சை மையம், பழவந்தாங்கல், சென்னை - 114. தொ.பேசி. 9841917987

             டாக்டர் திருமதி கரீமுன்னிசாவாகிய நான் ஓர் அரசு ஊழியராக பணியாற்றிக் கொண்டிருந்தேன். எனக்கு கால்களில் அதிக வலி எடுக்க ஆரம்பித்தது. மாதக்கணக்கில் மருந்து மாத்திரைகள் சாப்பிட்டும் பலன் இல்லை. நிற்க முடியாது, உட்கார முடியாது. இதை டாக்டரிடம் கூறியதற்கு உங்களுக்கு கால்சியம் குறைவாக உள்ளது. கால்சியம் மாத்திரைகள் சாப்பிட்டால் குணமாகும் என்று கூறினார். 6 மாதங்கள் தொடர்ந்து மாத்திரை சாப்பிட்டேன் எந்த பலனும் இல்லை. 
              என் கணவருக்குத் தெரிந்த ஒருவர் அக்குபஞ்சர் சிகிச்சை செய்து வந்தார். அவரிடம் என் கணவர் என் குறைகளைக் கூறியுள்ளார். அவர் அதற்கு அக்குபஞ்சரில் அழகான தீர்வு உள்ளது என்று கூறி சிகிச்சை அழித்தார். 15 நிமிடங்களில் மாற்றம் தெரிந்ததை நான் உணர்ந்தேன். இந்த சிகிச்சையைத் தந்தவர் ஓர் கம்பெனியில் வேலைபார்த்து வந்தவர். இவர் எப்படி இந்த சிகிச்சை செய்கிறார் என்று அவரிடமே விசாரித்தேன். அவர் நீங்கள் படிக்க விரும்புகிறீர;களா? என்று என்னிடம் கேட்டார். நான் ஆம் என்று மிக ஆர்வத்துடன் கூறினேன். 

அவர் நான் படிக்கவேண்டிய இடத்தைக் காட்டிக்கொடுத்தார். அன்று முதல் படிக்க ஆரம்பித்தேன். சக்ராக்கள், நாளமில்லா சுரப்பிகள், நரம்பு சம்மந்தப்பட்ட வியாதிகளைக் குணப்படுத்தக் கற்றுக்கொண்டேன்.

              பதினான்கு (14) ஆண்டுகளாக இப்பணியினைத் தொடர்ந்து செய்துவருகிறேன்.
              சைனஸ், வீசிங், ஆஸ்துமா, வலிப்பு, நரம்பு சம்மந்தப்பட்ட நோய்கள், சிறுநீரக செயலிழப்பு, இரத்த அழுத்தம், நீரிழிவு, தோல் நோய், பெண்கள் சம்மந்தப்பட்ட நோய்கள் போன்றவற்றிற்கு சிறந்த முறையில் சிகிச்சையளித்து சாதனைகளைப் படைத்துள்ளேன். 
 
              நான் செய்த சாதனைகளைப் பாராட்டி பல அமைப்புகள் எனக்கு பல விருதுகளை வழங்கி சிறப்பித்துள்ளன. 

இந்த சிகிச்சை முறையை எல்லோரும் கற்றுக்கொள்ளலாம். வயது வரம்பு கிடையாது. ஆகவே அனைவரும் இச்சிகிச்சையைக் கற்று நமக்கு நாமே மருத்துவராக பல நோய்களை மருந்து மாத்திரை இல்லாமலும், பணம் செலவு இல்லாமலும் சரிசெய்து பயனடைய வேண்டுமாய் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு, டாக்டர் எஸ். கரீமுன்னிசா.