பயனர்:செந்தில்குமார்121/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


                                                     பன்னாள்
 எங்கள் ஊரான பன்னாள் ஒரு அழகிய கிராமம். எங்கள் ஊர் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேதாரண்யம் ஒன்றியத்தில் அமைந்துள்ளது. எங்கள் ஊரில் சுமார் 1000 குடும்பங்கள் உள்ளன. வீட்டுக்கு ஒருவராவது அரசு பணியில் உள்ளனர்.அதிகமாக ஆசிரியர் பணியை தேர்ந்தெடுத்துள்ளனர். அதற்கு இணையாக காவல், தொலை தொடர்பு ஆகிய துறைகளிலும் பணியாற்றுகின்றனர்.மூவர் மருத்துவர்களாக பணியாற்றுகின்றனர். 

எங்கள் ஊரில் ஒரு தொடக்கப்பள்ளி மற்றும் ஒரு நடுநிலைப் பள்ளி அமைந்துள்ளது. எங்கள் ஊரிலுள்ள பள்ளிகளில் கல்வித்தரம் மிகவும் அருமையாக இருக்கும். சவுக்கு மரங்கள் அதிகமாக வளர்க்கப்படுகிறது. மல்லிகை பூச்செடி வளர்க்கப்படுகிறது.நெல்,புகையிலை போன்றவை சாகுபடி செய்யப்படுகிறது.இந்த ஊரில் பிறந்ததற்கு பெருமை படுகிறேன்.