பயனர்:சித்ராபாலக்கண்ணன்/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
                இயற்கைவேளாண்மை

உழவார் உலகத்தார்க்கு ஆணி அஃது ஆற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து குறள்

இயற்கைவேளாண்மை என்பது மண்ணை வளப்படுத்திகுறைந்த அளவு நீரைபயன்படுத்தி உரம் பூச்சிகொல்லிமற்றும்களைக்கொல்லிமருந்துபயன்படுத்தாமல்நிலையானவிவசாயத்திற்குஅடிகோலும்முறை என்று கூறலாம்.

• இயற்கைவேளாண்மையின் அடிப்படைகள்  மண்வளம்  பலபயிர்சாகுபடி  மூடாக்கு  பசு சார்ந்த விவசாயம்  விதைகள் விதைநேர்த்தி  பயிர்வளர்ச்சிஊக்கிகள்  ஜீவாமிர்தம்  அமுதகரைசல்  பஞ்சகவ்யம்  பயிர்பாதுகப்பு  பூச்சிவிரட்டி  ஒட்டுண்ணிகள்  விளக்குபொறி  களைகட்டுப்பாடு  பல்வளைபயிர்சாகுபடி  ஊடுபயிர்சாகுபடி இலம் என்று அசைஇ இருப்பாரைக் காணின் நிலம் என்னும் நல்லாள் நகும். குறள்