பயனர்:சித்தாந்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சித்தாந்தன்

யாழ்ப்பாணம் கோண்டாவி்லில் வசித்தது வருகின்றார். 01.10.1977 இல் பிறந்தவரான சித்தாந்தன் கவிதைகளுடன் சிறுகதைகளும் விமர்சனங்களும் எழுதி வருகின்றார்.“தருணம்“ என்ற வலைப் பதிவிலும் எழுதிவருகின்றார். மறுபாதி என்னும் கவிதைக்கான சஞ்சிகையின் ஆசிரியராவார்.


வெளிவந்த நுால்கள்


காலத்தின் புன்னகை (2000) குலன் வெளியீட்டகம், யாழ்ப்பாணம்.

துரத்தும் நிழல்களின் யுகம் (2010) காலச்சுவடு பதிப்பகம், தமிழ்நாடு.


கவிதைகள் இடம் பெற்றுள்ள பிற தொகுதிகள்


ஆனையிறவு

குட்டிரேவதி தொகுத்த “முள்ளிவாய்க்காலுக்குப் பின்“

தீபச்செல்வன் தொகுத்த “மரணத்தில் துளிர்க்கும் கனவு“

சிதறுண்ட காலக்கடிகாரம்


தொகுத்த நுால்


சிதறுண்ட காலக்கடிகாரம் தொகுப்பாசிரியர்கள்- சித்தாந்தன்,சி.ரமேஸ், மருதம் கேதீஸ்


பதிப்பாசிரியர்


புதுமெய்க் கவிதைகள் தா.இராமலிங்கம் கவிதைகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:சித்தாந்தன்&oldid=1481321" இலிருந்து மீள்விக்கப்பட்டது