பயனர்:சக்திவேல் பாபநாசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பா.சக்திவேல் என அறியப்படும் இவர் 1990 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19 ஆம் தேதி அன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பிறந்தார். இவர் பிரபல பாடலாசிரியர் ஆவார். பன்முகத்தன்மை கொண்ட இவர் "திசைமானி" என்னும் வார பத்திரிக்கையில் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். "இதுவரை இனிமேல்" மற்றும்‌ "ஒரு ரூபாய் தாள்" என இரு குறும்படங்களுக்கு கதை , வசனம் எழுதி தயாரித்து இயக்கியுள்ளார். விவசாய பாடல்களான "உழவன் எழுவான்" "மண்ணவன்" என இருப்பாடல்களை" தயாரித்து எழுதி இயக்கியுள்ளார். மற்றும் "கருப்பு மச்சான்" என்னும் தனிப்பாடல் ஒன்றையும் இயக்கியுள்ளார். இவ்வாறாக திரைப்பாடல்கள் , தனிப்பாடல்கள் என பலப்பாடல்களை எழுதியுள்ளார்.