பயனர்:கவின்முருகு
பாவரசு கு, நா. கவின்முருகு[தொகு]
இயற்பெயர் கு. நா. கவின்முருகு, தமிழகத்தில் சென்னையை சார்ந்த கவிஞர். இலக்கிய ஆரவம் கொண்டு சங்க இலக்கிய நாட்டத்தில் மரபுக்கவிதைகளை எழுதியும், நவீன இலக்கியத்தில் புதுக்கவிதைகள், கஸல் கவிதைகள் எனவும், கட்டுரைகள் பலவும் எழுதி பன்முக எழுத்தாளராக திகழ்பவர்.
வெளிவந்துள்ள நூல்கள்[தொகு]
- கனவுக்குதிரை - புதுக்கவிதை
- சுவரெழுத்து - மரபுக்கவிதை
- நான் காதல் அவள் நம்பிக்கை - கஸல் கவிதை
- திரிகடுகம் - மூலமும் விளக்கவுரையும்