பயனர்:கவின்முருகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாவரசு கு, நா. கவின்முருகு[தொகு]

இயற்பெயர் கு. நா. கவின்முருகு, தமிழகத்தில் சென்னையை சார்ந்த கவிஞர். இலக்கிய ஆரவம் கொண்டு சங்க இலக்கிய நாட்டத்தில் மரபுக்கவிதைகளை எழுதியும், நவீன இலக்கியத்தில் புதுக்கவிதைகள், கஸல் கவிதைகள் எனவும், கட்டுரைகள் பலவும் எழுதி பன்முக எழுத்தாளராக திகழ்பவர்.

வெளிவந்துள்ள நூல்கள்[தொகு]

  • கனவுக்குதிரை - புதுக்கவிதை
  • சுவரெழுத்து - மரபுக்கவிதை
  • நான் காதல் அவள் நம்பிக்கை - கஸல் கவிதை
  • திரிகடுகம் - மூலமும் விளக்கவுரையும்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:கவின்முருகு&oldid=2660955" இலிருந்து மீள்விக்கப்பட்டது