பயனர்:அன்னலெட்சுமி. க/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எங்கள் ஊர் நாகப்பட்டினம். எங்கள் ஊரின் சிறப்பு என்னவென்றால் எம்மதமும் சம்மதம் என்ற உணர்வைத் குறிக்கும். நாகூர் தர்கா, அன்னை

    வேளாங்கண்ணி மாதா கோவில், சிக்கல் சிங்காரவேலன் கோயில் சிறப்பு   வாய்ந்த்து.  தரங்கம்பாடியில் டேனிஷ் கோட்டை உள்ளது. இது ஒரு சுற்றுலாத்தலமாகும். பூம்புகாரில் கண்ணகி, கோவலன் வாழ்க்கை வரலாறு சிற்பமாக சித்திகரிக்கப்பட்டுள்ளது.