பகுப்பு பேச்சு:உருசியம்-தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

"ரஸ்யப்படைப்புகளை குறிப்பாக, டால்ஸ்டாய், அன்ரன் செகாவ், த்ஸ்தாவெஸ்கி போன்றோரை பூ.சோமசுந்தரம் , ரா.கிருஷ்ணையா போன்றோர் மொழி பெயர்த்துள்ளனர். போரும் அமைதியும் என்ற மிகப் பெரும் நாவலும் `டான்நதி அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது', `வீரம் விளைந்தது', `உண்மை மனிதனின் கதை' போன்ற பிற எழுத்தாளர்களின் சிறந்த புதினங்களும் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன."[1]