ந. சிதம்பர சுப்பிரமணியன்
Appearance
ந. சிதம்பர சுப்பிரமணியன் (30 நவம்பர் 1912 – 26 ஏப்ரல் 1977) காரைக்குடியில் பிறந்தவர். மணிக்கொடி எழுத்தாளர். மணிக்கொடி, கிராம ஊழியன், சிவாஜி, சக்தி, எழுத்து ஆகிய சிற்றிதழ்களில் சிறுகதை, கட்டுரை எழுதியவர். கடைசியாக வாகினி ஸ்டுடியோவில் விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தில் 25 வருடங்கள் தலைமை நிர்வாகியாகப் பணிபுரிந்தார்.
படைப்புகள்
[தொகு]சிறுகதைத் தொகுதிகள்
[தொகு]- சக்ரவாகம் (1940)
- சூரியகாந்தி கதைகள் (1950)
- வருஷப்பிறப்பு முதலிய கதைகள் (1956)
- ஒரு நாள் வேலை (2022)
புதினங்கள்
[தொகு]- இதய நாதம் (1952)
- நாகமணி (1959)
- மண்ணில் தெரியுது வானம் (1969)
நாடகம்
[தொகு]- ஊர்வசி(1944)
உசாத்துணைகள்
[தொகு]- தமிழில் சிறுகதையும் தோற்றமும் வளர்ச்சியும், டாக்டர் அ.சிதம்பரநாதன் செட்டியார், பிலோமினா பதிப்பகம், சென்னை, 1977, பக்.14