நெடுங்குளம் வள்ளிக்கண்ணு அம்மன் கோயில்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
நெடுங்குளம் என்பது சிவகங்கை மாவட்டம் இளையான்குடி செல்லும் சாலையில் அமைந்துள்ள கிராமம் ஆகும். இங்கே கிழக்கே அமைந்துள்ள கோவில் வள்ளிக்கண்ணு அம்மன் கோயில் ஆகும்.
பெயர்க்காரணம்[தொகு]
நரசிம்மன் ஆண்டதால் நரசிப்பிள்ள நெடுங்குளம் என்ற பெயர் பெற்றது.
தல வரலாறு[தொகு]
சிறுகுழந்தையாய் இவ்வூரைச் தஞ்சம் அடைந்த வள்ளிக்கண்ணுவை ராஜா தேடி வந்த போது அவள் பூமியில் புதையுண்டாள். அப்பெண்மணியே வள்ளிக்கண்ணு அம்மனாக இன்று பெயர் பெற்று விளங்குகிறாள்.
சிறப்புக் காரணம்[தொகு]
இவ்வூரில் மாடி வீடுகள் கட்டப்படுவதில்லை கோவிலின் மேற்கூரையைத் தாண்டி வீடுகள் கட்டப்படுவதில்லை.
மேற்கோள்[தொகு]
- தினமலர், தினத்தந்தி செய்திதாள்