நித்திரவிளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நித்திரவிளை (Nithiravilai) இந்தியாவின் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கொல்லங்கோடு நகராட்சியில் உள்ள ஒரு சிற்றூராகும். இது கேரள மாநிலத்தின் அன்றாடத் தேவைகளை நிறைவு செய்யும் வணிக நகராகும். கேரள எல்லை இங்கிருந்து 3கிமீ தொலைவில் உள்ளது. இது மார்த்தாண்டத்தில் இருந்து 14 கிமீ தொலைவில் உள்ளது. இது கல்லியக்காவிளைக்குத் தெற்கே 9 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இங்கு பல்வேறு சாதி மதங்களைச் சார்ந்த மக்கள் ஒற்றுமையுடன் வாழ்கிறார்கள்.

இங்கு பல்வேறு சாதி மதங்களைச் சார்ந்த மக்கள் ஒற்றுமையுடன் வாழ்கிறார்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நித்திரவிளை&oldid=3867777" இலிருந்து மீள்விக்கப்பட்டது