நாகதஷ்ட விரதம்
Jump to navigation
Jump to search
நாகதஷ்ட விரதம் என்பது ஒரு வருடத்திற்கு நாகபஞ்சமி விரத்தினை கடைபிடிப்பதாகும்.[1] இந்த விரதத்திற்கு ஏதேனும் ஒரு கருட பஞ்சமி நாளில் விரதத்தினை தொடங்குகிறார்கள். அதன் பின்பு ஒரு நாகாப்பஞ்சமியில் தொடங்கி ஒரு வருடத்திற்கு வருகின்ற அனைத்து நாகபஞ்சமிகளிலும் பூசை செய்ய வேண்டும். இந்த காலத்தில் 13 பஞ்சமிகள் வருகின்றது.
ஆதாரங்கள்[தொகு]
- ↑ தினமலர் பக்திமலர் 13.08.2015 பக்கம் 3