நங்கூரம் (பொலனறுவை சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நங்கூரம் இலங்கையில் பொலனறுவையிலிருந்து 1990ம் ஆண்டில் வெளிவந்த ஒரு காலாண்டு இதழாகும்.

பணிக்கூற்று[தொகு]

  • இலட்சிய இதழ்.

நிர்வாகம்[தொகு]

ஆசிரியர்[தொகு]

  • ஏ. ஏ. அஸ்ரப் (புதுநகரான்)

முகவரி[தொகு]

எஸ். டி. எஸ். ஹார்ட்வெயார் ஸ்டோர்ஸ், கதுறுவெல, பொலனறுவை.

உள்ளடக்கம்[தொகு]

இவ்விதழில் இலக்கிய நயம், கவிதைகள், கதைகள், கேள்வி பதில், வாசகர் பக்கம் போன்ற பல்சுவை அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.