தேவாரகுட்டா தசரா திருவிழா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேவாரகுட்டா தசரா திருவிழா (Devaragutta Dasara festival) இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்திலுள்ள கர்னூல் நகரத்திற்கு அருகிலுள்ள தேவாரகுட்டா கிராமத்தில் நடைபெறும் ஒரு திருவிழாவாகும்[1]. இந்துக்கள் கொண்டாடும் தசரா பண்டிகையின் போது இத்திருவிழா கொண்டாடப்படுகிறது. சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் விழாவில் பங்க்கேற்று நீண்ட மூங்கில் கம்புகளை கைகளில் ஏந்தி கொண்டு தீவிரமாக கோல் சண்டையிடுவார்கள். வன்முறைப் போக்கில் நிகழும் இச்சண்டையில் ஏரளமான பக்தர்கள் காயமடைவதும் உண்டு[2] .

மேற்கோள்கள்[தொகு]