தேசியகலை இலக்கியப் பேரவை (இலங்கை)
தேசியகலை இலக்கியப் பேரவை என்பது இலங்கையில் இயங்கும் ஒர் தமிழ் அமைப்பாகும். இது இலக்கியம், நாடகம், கவிதை ஊடாக சமூக சீர்திருத்தப் போராட்டங்களை முன்னெடுக்கிறது. நூறுக்கும் மேற்பட்ட நூல்களை இத் துறையில் இது வெளியிட்டுள்ளது.