தேசியகலை இலக்கியப் பேரவை (இலங்கை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேசியகலை இலக்கியப் பேரவை என்பது இலங்கையில் இயங்கும் ஒர் தமிழ் அமைப்பாகும். இது இலக்கியம், நாடகம், கவிதை ஊடாக சமூக சீர்திருத்தப் போராட்டங்களை முன்னெடுக்கிறது. நூறுக்கும் மேற்பட்ட நூல்களை இத் துறையில் இது வெளியிட்டுள்ளது.