து. அ. கோபிநாத ராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
து. அ. கோபிநாத ராவ்
பிறப்பு1872 (1872)
துறையூர்
தொழில்எழுத்தாளர்
வகைவரலாறு

து. அ. கோபிநாத ராவ் (பிறப்பு - 1872) துறையூரில் ஸ்ரீரஜ்க்ஷேத்திரத்தில் வந்து வசித்த மகாராஷ்டிர மாத்துவ பிராமணரது குடும்பத்தில் பிறந்தார். திருச்சிராப்பள்ளியுள்ள ஆங்கில கல்லூரியில் இளங்கலைப் படித்து 1899 ஆம் ஆண்டு வேதியிலில் முதுகலைப் பெற்றார்.[1] இவர் "சோழவமிச சரித்திரச் சுருக்கம்" என்னும் நூலை எழுதினார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=து._அ._கோபிநாத_ராவ்&oldid=3801261" இலிருந்து மீள்விக்கப்பட்டது