துவா குந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துவா குந்து
The Kund
துவா கூந்தே, 1803, ஓவியம்: தாமசு டேனியல்
துவா குந்து is located in பீகார்
துவா குந்து
பீகாரில் அமைவிடம்
Map
அமைவிடம்சசாராம், உரோத்தாசு, பீகார், இந்தியா
ஆள்கூறு24°53′30″N 84°02′40″E / 24.8916537°N 84.0444328°E / 24.8916537; 84.0444328
ஏற்றம்37.1 m (122 அடி)

துவா குந்து (Dhua Kund) இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள சசாராம் நகரத்தில் அமைந்துள்ள ஒரு சோடி அருவிகளைக் குறிக்கிறது. சசாரம் நகரத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் கைமூர் மலையில் இவை அமைந்துள்ளன. இந்த அருவிகள் 50-120 மெகாவாட்டு நீர்மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவையாகும்.[1][2]

ஒவ்வோர் ஆண்டும் இரக்சா பந்தன் நாளன்று இந்த நீர்வீழ்ச்சிகளின் வளாகத்தில் திருவிழா நடத்தப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Dhua Kund". www.sasaramkigaliyan.com.
  2. "Manjhar Kund and Dhuan Kund". tourism.bihar.gov.in.
"https://ta.wikipedia.org/w/index.php?title=துவா_குந்து&oldid=3783525" இலிருந்து மீள்விக்கப்பட்டது