திருக்குற்றால மாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருக்குற்றால மாலை என்பது திரிகூடராசப்பரின் பதினான்கு படைப்புகளில் ஒன்றாகும்.

காப்பு[தொகு]

பூமண்ட லம்பரவும் புங்கவர்குற் றாலலிங்கர்
நாமஞ்சேர் பாமாலை நாட்டவே - தாமஞ்சேர்
தந்தமதத் தந்திமுகத் தந்தைதுணைச் செந்தினகர்க்
கந்தனிணைச் செஞ்சரணங் காப்பு.

என்று காப்பினை கொண்டு தொடங்கும் இந்நூல் திருக்குற்றாலநாதரை பாராட்டி பாட அவரின் இரு பிள்ளைகளான கணபதியையும், முருகனையும் பாடியிருக்கிறார்.

நூலின் அமைப்பு[தொகு]

இதில் 100 செய்யுள்கள் கலித்துறையால் இயற்றப் பெற்றுள்ளன. நெடிலடி அடியளவில் புனையப்பட்டு நான்கடிகளில் எதுகைத்தொடை கொண்டுள்ள எல்லா பாடல்களும் "குற்றாலத் துறைபவனே" என்று முடிகின்றன.

மூலம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருக்குற்றால_மாலை&oldid=1480600" இலிருந்து மீள்விக்கப்பட்டது