உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ்நாட்டு அறிவொளி இயக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நாட்டு அறிவொளி இயக்கம் என்பது தமிழ்நாட்டில் வயதுவந்தோருக்கு எழுத்தறிவை வளர்ப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட ஒர் அமைப்பு ஆகும். இதை அரசும், சமூக அமைப்புகள் சில சேர்ந்தும் முன்னெடுத்தன. தமிழ்நாட்டில் எழுத்தறிவை கூட்டியதில் இந்த அமைப்பின் பங்களிப்பு கணிசமானது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழ்நாடு அறிவொளி இயக்கம் சார்பில் எழுத்தறிவை வலியுறுத்தி கடையாணி வீதி நாடகம் திருப்பத்தூர் ஆட்சியர் சிவன் அருள் தொடங்கி வைத்தார்". Hindu Tamil Thisai. Retrieved 2022-04-24.