ஜோதிசர்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஜோதிசர் என்னும் நகரம், இந்திய மாநிலமான அரியானாவின் குருச்சேத்திர மாவட்டத்தில் உள்ளது. இது குருச்சேத்திரம்-பெஹோவா சாலையை ஒட்டி அமைந்துள்ளது. இந்த நகரத்தில் அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் பகவத் கீதையை உரைத்ததாக நம்பப்படுகிறது.
குருச்சேத்திரத்தில் உள்ள புனித தலங்களில் இதுவும் ஒன்று.