சேலம் பத்மாவணி கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பத்மாவணி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி 2005 ஆம் ஆண்டில் சகோதரர்கள் கே. துரைசாமி, கே. சத்தியமூர்த்தி ஆகியோரால் நிறுவப்பட்டது. பெரியார் பல்கலைக்கழக இணைவுக்கல்லூரி.

படிப்புகள்[தொகு]

இந்த கல்லூரியில் ஆங்கிலம், வரலாறு, தமிழ், உயிரி தொழில்நுட்பம், தாவரவியல், வேதியியல், கணினி அறிவியல், கணிதம், இயற்பியல், புள்ளியியல், விலங்கியல் ஆகிய துறைகள் உள்ளன.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சேலம்_பத்மாவணி_கல்லூரி&oldid=3629952" இலிருந்து மீள்விக்கப்பட்டது