சேலம் பத்மாவணி கல்லூரி
பத்மாவணி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி 2005 ஆம் ஆண்டில் சகோதரர்கள் கே. துரைசாமி, கே. சத்தியமூர்த்தி ஆகியோரால் நிறுவப்பட்டது. பெரியார் பல்கலைக்கழக இணைவுக்கல்லூரி.
படிப்புகள்[தொகு]
இந்த கல்லூரியில் ஆங்கிலம், வரலாறு, தமிழ், உயிரி தொழில்நுட்பம், தாவரவியல், வேதியியல், கணினி அறிவியல், கணிதம், இயற்பியல், புள்ளியியல், விலங்கியல் ஆகிய துறைகள் உள்ளன.