சேகாம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சேகாம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம், ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சியில் அமைந்துள்ளது. 2009-2010 ஆம் கல்வி ஆண்டில் நடுநிலைப்பள்ளியாக இருந்து உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. 150 மாணவர்களுடன் ஆரம்பித்த இப்பள்ளி தற்போது 316 மாணவர்களுடன் செயல்பட்டு வருகின்றது. 11 பட்டதாரி ஆசிரியர்களுடன் விளையாட்டு மற்றும் இசை ஆசிரியர்கள் பகுதி நேரமாக பணிபுரிகின்றனர். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பத்தாம் வகுப்பில் 100% தேர்ச்சி இப்பள்ளி பெற்று உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]