செங்கோல் (இலங்கை இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செங்கோல் 1990 களில் இலங்கையில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் அந்தனி ஜீவா ஆவார். இது தேசிய கிருத்துவ மன்றத்தின் காலாண்டு சஞ்சிகையான குறோஸ் பொயின்டின் மொழிபெயர்ப்புக் கட்டுரைகளை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செங்கோல்_(இலங்கை_இதழ்)&oldid=1521677" இலிருந்து மீள்விக்கப்பட்டது