செங்கோல் ஆதீனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெருங்குளம் செங்கோல் ஆதீனம் என்பது தூத்துக்குடி மாவட்டம் பெருங்குளத்தில் அமைத்துள்ள சைவ மடமாகும். இந்த ஆதீனம் 1500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. [1] பாண்டிய மன்னர்களுக்கு செங்கோல் வழங்கக்கூடிய உரிமையைப் பெற்று வந்ததால் இந்த ஆதீனத்திற்கு செங்கோல் ஆதீனம் என பெயர் பெற்றது.

மேற்கோள்கள்[தொகு]

இந்த மடத்துக்கு 103 வது ஆதீனமாக ஸ்ரீலஸ்ரீ சிவபிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சார்ய சுவாமிகள் 2016 ஆம் ஆண்டு முதல் பொறுப்பில் உள்ளார்.  [2]

  1. "பெருங்குளம் செங்கோல் ஆதீனம் மடத்தில் குருபூஜை விழா | தூத்துக்குடி - Dinakaran". www.dinakaran.com. Archived from the original on 2021-11-05. பார்க்கப்பட்ட நாள் 2022-05-07.
  2. "பெருங்குளம் செங்கோல் ஆதீனம் 103-ஆவது குருமகா சன்னிதானம் பொறுப்பேற்பு". Dinamani. பார்க்கப்பட்ட நாள் 2022-05-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செங்கோல்_ஆதீனம்&oldid=3728755" இலிருந்து மீள்விக்கப்பட்டது