சி. வி. எம். அண்ணாமலை
சி. வி. எம். அண்ணாமலை (C.V.M. Annamalai)(பிறப்பு நவம்பர் 1917) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் காஞ்சிபுரத்தினைச் சார்ந்தவர். சுயமரியாதை இயக்கத்தினால் ஈர்க்கப்பட்ட இவர், திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர் ஆவார். அண்ணாமலை 1971ஆம் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக வேட்பாளராகக் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர் ஆனார்.[1]