திவாகர நிகண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி Removed category "அகராதிகள்"; Quick-adding category "நிகண்டுகள்" (using HotCat)
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி Removed category "நிகண்டுகள்"; Quick-adding category "நிகண்டு தொகுப்பாளர்கள்" (using HotCat)
வரிசை 5: வரிசை 5:





[[பகுப்பு:நிகண்டுகள்]]

[[பகுப்பு:நிகண்டு தொகுப்பாளர்கள்]]

15:58, 26 செப்டெம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்

திவாகர நிகண்டு என்னும் நூலை சுமார் கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திவாகர முனிவர் என்பவரால் இயற்றப்பட்டது. அக்காலத்தில் இருந்த சேந்தன் என்னும் அரசனால் வேண்டப்பட்டு திவாகர முனிவர் இந்நுலை இயற்றியதால் சேந்தன் திவாகரம் என்றும் இந்நூல் அழைக்கப்படுகின்றது. இந்நூல் ஆதி திவாகரம் என்னும் நூலைத் தழுவி எழுதியதாகக் கருதப்படுகின்றது. இந்நூல் 12 பிரிவுகளைக் கொண்டது. இதில் 2180 நூற்பாக்களால் 9500 சொற்களுக்கு விளக்கம் தரப்பட்டுளது. இந்நூலின் சிறப்புகளில் ஒன்று, இதில் பலபொருள் தரும் 384 சொற்கள் உள்ளன. மேலும் இந்நூலில் பெரும்பாலும் சங்க கால இலக்கிய சொற்கள் மிகுதியாகவும், பிற்கால சொற்கள் குறைவாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. தமிழில் இன்றுள்ள நிகண்டுகளில் இதுவே காலத்தால் முந்தியது.

உசாத் துணை

சோ.இலக்குவன், கழகப் பைந்தமிழ் இலக்கிய வரலாறு, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், டி.டி.கே சாலை, சென்னை-18, 2001,

"https://ta.wikipedia.org/w/index.php?title=திவாகர_நிகண்டு&oldid=599852" இலிருந்து மீள்விக்கப்பட்டது