அமலனாதிபிரான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
பகுப்பில்லாதவை வார்ப்புரு சேர்ப்பு |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{பகுப்பில்லாதவை}} |
|||
அமலனாதிபிரான் என்பது வைணவ சமயத்தில் திருமாலைப் போற்றித் [[திருப்பாணாழ்வார்|திருப்பாணாழ்வாரால்]] இயற்றப்பட்ட நூலாகும். 10 தனியன்களைக் கொண்டது, [[திருவரங்கம்|திருவரங்கத்துத்]] திருமாலை வணங்கி மங்களாசாசனம் செய்த போது பாடப் பட்ட இப்பாசுரங்கள், “அமலனாதிபிரான டியார்க்கென்னை யாட்படுத்த” என்னும் வரியை முதலடியாக கொண்டு தொடங்குகின்றன. இந்நூல் [[நாலாயிர திவ்வியப் பிரபந்தம்|நாலாயிர திவ்ய பிரபந்தம்]] தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. |
அமலனாதிபிரான் என்பது வைணவ சமயத்தில் திருமாலைப் போற்றித் [[திருப்பாணாழ்வார்|திருப்பாணாழ்வாரால்]] இயற்றப்பட்ட நூலாகும். 10 தனியன்களைக் கொண்டது, [[திருவரங்கம்|திருவரங்கத்துத்]] திருமாலை வணங்கி மங்களாசாசனம் செய்த போது பாடப் பட்ட இப்பாசுரங்கள், “அமலனாதிபிரான டியார்க்கென்னை யாட்படுத்த” என்னும் வரியை முதலடியாக கொண்டு தொடங்குகின்றன. இந்நூல் [[நாலாயிர திவ்வியப் பிரபந்தம்|நாலாயிர திவ்ய பிரபந்தம்]] தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. |
||
20:42, 11 சூன் 2020 இல் நிலவும் திருத்தம்
இந்த கட்டுரை எந்த பகுப்பிலும் சேர்க்கப்படவில்லை. சரியான பகுப்புகள் தெரிந்தால், சேர்த்து உதவுங்கள் |
அமலனாதிபிரான் என்பது வைணவ சமயத்தில் திருமாலைப் போற்றித் திருப்பாணாழ்வாரால் இயற்றப்பட்ட நூலாகும். 10 தனியன்களைக் கொண்டது, திருவரங்கத்துத் திருமாலை வணங்கி மங்களாசாசனம் செய்த போது பாடப் பட்ட இப்பாசுரங்கள், “அமலனாதிபிரான டியார்க்கென்னை யாட்படுத்த” என்னும் வரியை முதலடியாக கொண்டு தொடங்குகின்றன. இந்நூல் நாலாயிர திவ்ய பிரபந்தம் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.
அழகிய மணவாளனது திருமேனி அழகில் ஈடுபட்டுப் பாடியருளியது இந்நூல். அரங்கன் மீது பாடப்பட்ட இப்பத்துப் பாடல்களும் அரங்கனின் திருவடியில் தொடங்கி தலை வரை உள்ள உறுப்புக்களான, பாதம், ஆடை, உந்தி, உதரபந்தனம், மார்பு, கழுத்து, வாய், கண்கள், உடல், தலை ஆகியவற்றின் வடிவழகையும் குணவழகையும் அற்புதமாகக் காட்சிப்படுத்துகிறது.
மேற்கோள்
நாலாயிர திவ்ய பிரபந்தம் தொகுப்பு (நாதமுனி)