அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
சி robot Adding: ca |
||
வரிசை 4: | வரிசை 4: | ||
[[பகுப்பு:இலங்கை அரசியல் கட்சிகள்]] |
[[பகுப்பு:இலங்கை அரசியல் கட்சிகள்]] |
||
[[ca:All Ceylon Tamil Congress]] |
|||
[[en:All Ceylon Tamil Congress]] |
[[en:All Ceylon Tamil Congress]] |
06:48, 3 மார்ச்சு 2006 இல் நிலவும் திருத்தம்
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 29 ஆகஸ்ட் 1944 ல், இலங்கையில் வாழும் தமிழ்ப்பேசும் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் மூத்த தமிழ்த் தலைவரானஜீ. ஜீ. பொன்னம்பலம் அவர்களால் தொடங்கப்பட்டது. 1945ல் பிரித்தானிய அரசினால் அமைக்கப்பட சோல்பரி ஆணைக்குழுவின் முன், இலங்கையில் சிறுபான்மையினருக்கு, ஐம்பதுக்கு ஐம்பது எனப் பரவலாக அறியப்பட்ட, சமபல பிரதிநிதித்துவம் கோரி இக்கட்சி வாதாடியது. எனினும் இது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. 1947ல் நடைபெற்ற தேர்தலில் -- ஆசனங்களைக் கொண்டிருந்த இலங்கைப் பாராளுமன்றத்தில் -- ஆசனங்களை வென்றது. எக்கட்சியும் அரசு அமைப்பதற்குரிய பெரும்பான்மையைக் கொண்டிராதநிலையில், கூடிய ஆசனங்களைக் கொண்ட தனிக்கட்சி என்றநிலையிலிருந்த ஐக்கிய தேசியக் கட்சிக்கு மாற்றாக அரசாங்கமொன்றை அமைக்கும் முயற்சிகளும் தோல்வியடைந்த பின்னர். காங்கிரஸ் ஐக்கியதேசியக் கட்சிக்கு ஆதரவளிக்க முடிவு செய்தது.