பெரியமணலி நாகேஸ்வரர் கோயில், நாமக்கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{தகவற்சட்டம் சிவாலயம் <!--..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
No edit summary |
||
வரிசை 7: | வரிசை 7: | ||
| வரைபடம் = |
| வரைபடம் = |
||
| வரைபடத்_தலைப்பு = தமிழ்நாட்டில் அமைவிடம் |
| வரைபடத்_தலைப்பு = தமிழ்நாட்டில் அமைவிடம் |
||
| நிலநேர்க்கோடு = 11 | latm = |
| நிலநேர்க்கோடு = 11 | latm = 22 | lats =24.8 | latNS = N |
||
| நிலநிரைக்கோடு= |
| நிலநிரைக்கோடு= 78 | longm = 04 | longs = 28.0 | longEW = E |
||
| coordinates_region = IN |
| coordinates_region = IN |
||
| coordinates_display= title |
| coordinates_display= title |
||
வரிசை 27: | வரிசை 27: | ||
| நாடு = [[இந்தியா]] |
| நாடு = [[இந்தியா]] |
||
<!-- கோயில் தகவல்கள் --> |
<!-- கோயில் தகவல்கள் --> |
||
| மூலவர் = |
| மூலவர் =நாகேஸ்வரர் |
||
| உற்சவர் = |
| உற்சவர் = |
||
| தாயார் = |
| தாயார் = சிவகாமி அம்பிகை |
||
| உற்சவர்_தாயார் = |
| உற்சவர்_தாயார் = |
||
| விருட்சம் = வன்னி மரம் |
| விருட்சம் = வன்னி மரம் |
15:07, 24 அக்டோபர் 2017 இல் நிலவும் திருத்தம்
பெரியமணலி நாகேஸ்வரர் திருக்கோயில், நாமக்கல் | |
---|---|
புவியியல் ஆள்கூற்று: | 11°22′24.8″N 78°04′28.0″E / 11.373556°N 78.074444°E |
பெயர் | |
பெயர்: | பெரியமணலி நாகேஸ்வரர் திருக்கோயில், நாமக்கல் |
அமைவிடம் | |
ஊர்: | பெரியமணலி |
மாவட்டம்: | நாமக்கல் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | நாகேஸ்வரர் |
தாயார்: | சிவகாமி அம்பிகை |
தல விருட்சம்: | வன்னி மரம் |
தீர்த்தம்: | தெப்பம் |
அருள்மிகு பெரியமணலி நாகேஸ்வரர் திருக்கோயில் தமிழ்நாட்டில் நாமக்கல், தாரமங்கலம் என்னுமிடத்தில் உள்ளது.
தல வரலாறு
நாகம் ஒன்று மூலவரை வழிபட்டதால் நாகேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.
தெய்வங்கள்
- விநாயகர்
- முருகன் உடன் வள்ளி, தெய்வானை
- ஐயப்பன்
- தட்சணாமூர்த்தி
- சண்டிகேஸ்வரர்
- விஷ்ணு துர்க்கை
- பைரவர்
- சரஸ்வதி
- பிரம்மா
- 63 நாயன்மார்கள்
- நவக்கிரகங்கள்
முக்கிய பண்டிகைகள்
இங்கு தமிழ் புத்தாண்டு, திருவாதிரை, ஆடிப்பெருக்கு ஆடி அமாவாசை, ஆருத்ரா தரிசனம்,சிவராத்திரி, நவராத்திரி, ஆங்கிலப் புத்தாண்டு, பிரதோஷம்,வைகாசி விசாகம், தை அமாவாசை , விநாயகர் சதுர்த்தி, மாசி மகம், கார்த்திகை தீபம் போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்திருக்கும்.