ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி robot Adding: ca:Front d'Alliberament Popular Revolucionari d'Eelam |
உரை திருத்தம் |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
[[படிமம்:Eprlf.JPG|right|frame|ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி]] |
[[படிமம்:Eprlf.JPG|right|frame|ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி]] |
||
'''ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி''' (Eelam People's Revolutionary Liberation Front - EPRLF) [[ஈழ இயக்கங்கள்|ஈழ இயக்கங்களில்]] ஒன்று. |
'''ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி''' (Eelam People's Revolutionary Liberation Front - EPRLF) [[ஈழ இயக்கங்கள்|ஈழ இயக்கங்களில்]] ஒன்று. இவ்வியக்கம், ஆயுதப் போராட்ட அமைப்பாக தொடங்கி, [[இந்திய இலங்கை ஒப்பந்தம், 1987|இந்திய இலங்கை ஒப்பந்தத்துக்கு]]ப் பின்னர் தன்னை அரசியல் அமைப்பாக முன்னிறுத்தியது. இந்த ஒப்பந்த அடிப்படையில் அமைக்கப்பட்ட [[வடக்கு கிழக்கு மாகாண சபை|வட-கிழக்கு மாகாண சபையில்]] முக்கிய கட்சியாக இருந்தது. இதன் தலைவர் [[வரதாராஜ பெருமாள்]] வட-கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் ஆக்கப்பட்டார். ஏறக்குறைய ஓராண்டு காலம் இந்த இயக்கம் வட-கிழக்கு நிர்வாத்தில் செல்வாக்கு கொண்டிருந்தது. |
||
[[2001]] ஆம் ஆண்டு முதல் இக்கட்சியின் சுரேஷ் அணி என அழைக்கப்படும் குழுவினர் [[தமிழ் தேசிய கூட்டமைப்பு|தமிழ் தேசிய கூட்டமைப்பில்]] |
[[2001]] ஆம் ஆண்டு முதல் இக்கட்சியின் [[சுரேஷ் அணி]] என அழைக்கப்படும் குழுவினர் [[தமிழ் தேசிய கூட்டமைப்பு|தமிழ் தேசிய கூட்டமைப்பில்]] இணைந்து செயற்படுகின்றனர். |
||
இவ்வியக்கத்தினைச் சேர்ந்தவரானா [[புஸ்பராஜா]] எழுதிய ''[[ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்]]'' என்ற நூல் [[ஈழப் போர்|ஈழப் போராட்ட]] வரலாற்றின் குறிப்பிடத்தக்க ஆவணப் பதிவாக கருதப்படுகிறது. |
|||
== வெளி இணைப்புகள் == |
== வெளி இணைப்புகள் == |
||
* [http://www.eprlf.net/ |
* [http://www.eprlf.net/ அதிகாரப்பூர்வ இணையத்தளம்] {{த}},{{ஆ}} |
||
[[பகுப்பு:ஈழ இயக்கங்கள்]] |
[[பகுப்பு:ஈழ இயக்கங்கள்]] |
19:15, 15 மே 2008 இல் நிலவும் திருத்தம்
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி (Eelam People's Revolutionary Liberation Front - EPRLF) ஈழ இயக்கங்களில் ஒன்று. இவ்வியக்கம், ஆயுதப் போராட்ட அமைப்பாக தொடங்கி, இந்திய இலங்கை ஒப்பந்தத்துக்குப் பின்னர் தன்னை அரசியல் அமைப்பாக முன்னிறுத்தியது. இந்த ஒப்பந்த அடிப்படையில் அமைக்கப்பட்ட வட-கிழக்கு மாகாண சபையில் முக்கிய கட்சியாக இருந்தது. இதன் தலைவர் வரதாராஜ பெருமாள் வட-கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் ஆக்கப்பட்டார். ஏறக்குறைய ஓராண்டு காலம் இந்த இயக்கம் வட-கிழக்கு நிர்வாத்தில் செல்வாக்கு கொண்டிருந்தது.
2001 ஆம் ஆண்டு முதல் இக்கட்சியின் சுரேஷ் அணி என அழைக்கப்படும் குழுவினர் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைந்து செயற்படுகின்றனர்.
இவ்வியக்கத்தினைச் சேர்ந்தவரானா புஸ்பராஜா எழுதிய ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம் என்ற நூல் ஈழப் போராட்ட வரலாற்றின் குறிப்பிடத்தக்க ஆவணப் பதிவாக கருதப்படுகிறது.
வெளி இணைப்புகள்
- அதிகாரப்பூர்வ இணையத்தளம் (தமிழில்),(ஆங்கில மொழியில்)