செல்வராசா பத்மநாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *உரை திருத்தம்* |
சி தானியங்கிஇணைப்பு category வாழும் நபர்கள் |
||
வரிசை 24: | வரிசை 24: | ||
[[பகுப்பு:1955 பிறப்புகள்]] |
[[பகுப்பு:1955 பிறப்புகள்]] |
||
[[பகுப்பு:தமிழீழ விடுதலைப் புலிகள்]] |
[[பகுப்பு:தமிழீழ விடுதலைப் புலிகள்]] |
||
[[பகுப்பு:வாழும் நபர்கள்]] |
14:52, 26 மார்ச்சு 2017 இல் நிலவும் திருத்தம்
செல்வராசா பத்மநாதன் | |
---|---|
பிறப்பு | காங்கேசன்துறை, இலங்கை | ஏப்ரல் 6, 1955
பணி | பன்னாட்டுத் தொடர்பாளர், தமிழீழ விடுதலைப் புலிகள் |
செல்வராசா பத்மநாதன் அல்லது குமரன் பத்மநாதன் (கேபி) விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர். விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பள்ளி நண்பரான இவர், பிரபாகரனுடன் 30 ஆண்டுகளுக்கு மேலாக இணைந்து செயற்பட்டார். இவரை பிரபாகரன் குமரன் பத்மநாதன் என்று அழைத்தார்.
2009 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் புலிகளின் பன்னாட்டுத் தொடர்பாளராக இவர் நியமிக்கப்பட்டார். இவரே "எமது ஆயுதங்களை ஓய்வு அளிக்கிறோம்" என்று அறிக்கை விட்டவர் ஆவார்.[1] விடுதலைப் புலிகளின் தலைவர் கொல்லப்பட்டார் என்பதையும் உறுதி செய்தார்.[2]
விடுதலைப் புலிகளின் படைத்துறை வீழ்ச்சியைத் தொடர்ந்து, புலிகள் வன்முறை போராட்ட வழிமுறையைக் கைவிட்டு விட்டதாகவும், மக்களாட்சி வழியில் போராடப் போவதாகவும் அறிவித்தார்.