மகாராஜபுரம் சந்தானம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
No edit summary |
||
வரிசை 2: | வரிசை 2: | ||
== ஆரம்பகால வாழ்க்கை == |
== ஆரம்பகால வாழ்க்கை == |
||
இசைப் பயிற்சியை தனது தந்தை [[மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர்|மகாராஜபுரம் விஸ்வநாத ஐயரிடமிருந்து]] |
இசைப் பயிற்சியை தனது தந்தை [[மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர்|மகாராஜபுரம் விஸ்வநாத ஐயரிடமிருந்து]]கற்றது மட்டுமல்லாமல் மெலட்டூர் சாமா தீட்சிதரின் மாணவராகவும் இருந்தவர். |
||
== தொழில் வாழ்க்கை == |
== தொழில் வாழ்க்கை == |
||
இலங்கையின் இராமநாதன் இசை அகாதமியின் (தற்போது யாழ்ப்பாணம் பல்கலைக் கழக நுண்கலைக் கல்லூரி) முதல்வராக பணிபுரிந்து பின்னர், சென்னையில் வாழ்ந்து வந்தார். |
இவர் பல்வேறு பாடல்களையும் இயற்றியுள்ளார். இவர் முருகனின் மீதும், காஞ்சி சங்கராச்சாரியார் மகாப்பெரியவாள் ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி ஸ்வாமிகள் மீதும் பலப் பாடல்கள் எழுதியுள்ளார். இலங்கையின் இராமநாதன் இசை அகாதமியின் (தற்போது யாழ்ப்பாணம் பல்கலைக் கழக நுண்கலைக் கல்லூரி) முதல்வராக பணிபுரிந்து பின்னர், சென்னையில் வாழ்ந்து வந்தார். |
||
== சிறப்புகள் == |
== சிறப்புகள் == |
||
'மகாராஜபுரம் சந்தானம் தினம்' ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 3 அன்று அனுசரிக்கப்படுகிறது. |
சுவாமி தயானந்த சரஸ்வதி இயற்றிய "போ சம்போ" (ரேவதி), "மதுர மதுர" (பாகேஸ்ரீ), ஆகிய இரண்டு பாடல்களும் "உன்னை அல்லால்" (கல்யாணி), "சதா நின் பாதமே கதி, வரம் ஒன்று" (ஷண்முகப்ரியா), "ஸ்ரீசக்ர ராஜ" (ராகமாலிகா), "நளின காந்தி மதிம்" (ராகமாலிகா), "க்ஷீராப்தி கன்னிகே" (ராகமாலிகா) ஆகிய பாடல்கள் இவர் பாடி பிரபலமான பல பாடல்களில் அடங்கும். 'மகாராஜபுரம் சந்தானம் தினம்' ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 3 அன்று அனுசரிக்கப்படுகிறது. |
||
1992ம் வருடம் ஜூன் மாதம் 24ம் தேதி இவர் கார் விபத்தில் காலமானார். |
|||
== இயற்றிய பாடல்களின் பட்டியல் == |
== இயற்றிய பாடல்களின் பட்டியல் == |
||
07:10, 31 சனவரி 2014 இல் நிலவும் திருத்தம்
20ம் நூற்றாண்டின் மிகச் சிறந்த கர்னாடக இசை கலைஞர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 'சங்கீத கலாநிதி மகாராஜபுரம் சந்தானம் (1928 - 1992),ஒருவர் ஆவார். தமிழ் நாட்டை சேர்ந்த சிருனங்குர் என்ற கிராமத்தில் அவர் பிறந்தார். இவரது தந்தை மகாராஜபுரம் விஸ்வநாத ஐயரை தொடர்ந்து இவரும் இசை கலைஞர் ஆனார்.
ஆரம்பகால வாழ்க்கை
இசைப் பயிற்சியை தனது தந்தை மகாராஜபுரம் விஸ்வநாத ஐயரிடமிருந்துகற்றது மட்டுமல்லாமல் மெலட்டூர் சாமா தீட்சிதரின் மாணவராகவும் இருந்தவர்.
தொழில் வாழ்க்கை
இவர் பல்வேறு பாடல்களையும் இயற்றியுள்ளார். இவர் முருகனின் மீதும், காஞ்சி சங்கராச்சாரியார் மகாப்பெரியவாள் ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி ஸ்வாமிகள் மீதும் பலப் பாடல்கள் எழுதியுள்ளார். இலங்கையின் இராமநாதன் இசை அகாதமியின் (தற்போது யாழ்ப்பாணம் பல்கலைக் கழக நுண்கலைக் கல்லூரி) முதல்வராக பணிபுரிந்து பின்னர், சென்னையில் வாழ்ந்து வந்தார்.
சிறப்புகள்
சுவாமி தயானந்த சரஸ்வதி இயற்றிய "போ சம்போ" (ரேவதி), "மதுர மதுர" (பாகேஸ்ரீ), ஆகிய இரண்டு பாடல்களும் "உன்னை அல்லால்" (கல்யாணி), "சதா நின் பாதமே கதி, வரம் ஒன்று" (ஷண்முகப்ரியா), "ஸ்ரீசக்ர ராஜ" (ராகமாலிகா), "நளின காந்தி மதிம்" (ராகமாலிகா), "க்ஷீராப்தி கன்னிகே" (ராகமாலிகா) ஆகிய பாடல்கள் இவர் பாடி பிரபலமான பல பாடல்களில் அடங்கும். 'மகாராஜபுரம் சந்தானம் தினம்' ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 3 அன்று அனுசரிக்கப்படுகிறது.
1992ம் வருடம் ஜூன் மாதம் 24ம் தேதி இவர் கார் விபத்தில் காலமானார்.
இயற்றிய பாடல்களின் பட்டியல்
எண் | பாடல் | இராகம் | தாளம் |
---|---|---|---|
1 | சதா நின்... | ஷண்முகபிரியா | மிஸ்ரசாபு |
2 |
விருதுகள்
- சங்கீத நாடக அகாதமி விருது, 1984[1]
- சங்கீத கலாநிதி விருது, 1989; வழங்கியது: மியூசிக் அகாதெமி, சென்னை
- இசைப்பேரறிஞர் விருது, 1991 ; வழங்கியது: தமிழ் இசைச் சங்கம், சென்னை