117.246.218.188 இற்கான பயனர் பங்களிப்புகள்
For 117.246.218.188 உரையாடல் தடைப் பதிகை பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு
14 மார்ச்சு 2022
- 18:5318:53, 14 மார்ச்சு 2022 வேறுபாடு வரலாறு +1,397 இருக்கன்குடி மாரியம்மன் கோயில் அர்ச்சுனா நதி உருவான வரலாறு பஞ்சபாண்டவர்கள் பதின்மூன்று ஆண்டுகள் வனவாசம் செய்த போது மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளின் ஒரு பகுதியான சதுரகிரி மலைக்காடுகளில் சில காலம் தங்கி இருந்தனர். அக்காலத்தில் தினசரி காலை,மாலை நீராடி இறைவனை பூசனை செய்ய நீர் ஊற்று காணாது வருந்தியபோது, அர்ச்சுனன் சூரிய உதயமாகும் நேரத்தில் கங்காதேவியை மனத்தில் தியானித்து,வருணாஸ்திரத்தினால் பூமியைப் பிளந்தார். பூமியின் அடியிலிருந்து கங்காபிரவாகமாக நீர் எழும்பி வழிந்தது. பஞ்சபாண்டவர்கள் அனைவரும் இந்நதியில் நீராடி ,நித்ய அனுட்டானங அடையாளம்: Visual edit