சிதம்பரப்பிள்ளை துரைராஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிதம்பரப்பிள்ளை துரைராஜா ஒரு இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஆவார். இவரே மலையகத் தமிழ்ச் சமூகத்தைச் சார்ந்த முதலாவது மேன்முறையீட்டு நீதிபதி ஆவார். இவர் புஸ்லாவ சரஸ்வதி மாக வித்தியாலய பாடசாலையின் பழைய மாணவர் ஆவார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Court of Appeal gets first judge from upcountry Tamil community". பார்க்கப்பட்ட நாள் 30 திசம்பர் 2017.