சிங்கை வர்த்தமானி (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிங்கை வர்த்தமானி சிங்கப்பூரிலிருந்து 1875ம் ஆண்டில் வெளிவந்த ஒரு வார இதழாகும்.

ஆசிரியர்[தொகு]

  • சி. கு. மகுதும் சாயபு

உள்ளடக்கம்[தொகு]

இவ்விதழ் 19ம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியில் வெளிவந்தது. இவ்விதழில் அக்கால சூழ்நிலைக்கமைய எழுத்து நடை அமைந்திருந்தது. இசுலாமிய கட்டுரைகளும், செய்திகளும் இடம்பெற்றிருந்தன.