சர்வத் கரீம் அன்சாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


சர்வத் கரீம் அன்சாரி (Sarwat Karim Ansari) [1] [2] [3] (26 ஆகத்து 1956 - 30 அக்டோபர் 2023) உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 3-ஆவது மற்றும் 5-ஆவது உத்தரகண்ட் சட்டமன்றத்தில் மங்களூர் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். அன்சாரி 30 அக்டோபர் 2023 அன்று தனது 67வது வயதில் இதய நோயால் இறந்தார் [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "लॉकडाउन: मस्जिद में नमाज अदा करने गए पूर्व BSP विधायक, रोकने पर मौलाना से की मारपीट". Aaj Tak (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2021-12-04.
  2. "हरिद्वार: BSP के Ex MLA लोगों को लेकर नमाज पढ़ने पहुंचे, मना करने पर मौलाना को पीटा, केस दर्ज". News18 हिंदी (in இந்தி). 2020-04-19. பார்க்கப்பட்ட நாள் 2021-12-04.
  3. Tapan Susheel (Apr 19, 2020). "Former BSP legislator Sarwat Karim Ansari booked | Dehradun News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-04.
  4. BSP MLA Sarwat Karim Ansari dies
"https://ta.wikipedia.org/w/index.php?title=சர்வத்_கரீம்_அன்சாரி&oldid=3900334" இலிருந்து மீள்விக்கப்பட்டது