சரீஅத் பேசுகிறது (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சரீஅத் பேசுகிறது இந்தியா, நெல்லையிலிருந்து 1987ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும்.

ஆசிரியர்[தொகு]

  • சலாவுதீன் ரியாஜி.

இவர் 'தமிழ் நாடு ஜமாஅத்துல் உலமா சபை' பொதுச் செயலாளர். 'சண்டமாருதப் பேச்சாளர்" என்று புகழ் பெற்றவர்.

பொருள்[தொகு]

சரீஅத் என்றால், ' சமயம்" என்று பொருள்படும்.

உள்ளடக்கம்[தொகு]

இது ஒரு கொள்கை விளக்க ஏடு என்றடிப்படையில் இசுலாமிய அடிப்படை கொள்கைகளான கலிமா (நம்பிக்கை) தொழுகை, நோன்பு, சகாத் (ஏழை வரி), ஹஜ் போன்றவற்றை தெளிவுபடுத்தும் ஆக்கங்களை இது கொண்டிருந்தது.