உள்ளடக்கத்துக்குச் செல்

சரவண பவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சரவணபவ என்கிற ஆறு அட்சரத்தையுடையவன். சரவணபவன் என்றால் நாணல் சூழ்ந்த பொய்கையில் தோன்றியவன். என்றும் பொருள்படும். ச - மங்களம் ர - ஞானம் வ - சாத்வீகம் ண - போர் பவ - தெளிவு என்கிற பொருளில் மங்களம்,ஞானம், சாத்வீகம், வீரம், தெளிவு போன்ற சிறப்பியல்புகளுடன் தோன்றியவன் என்றும் கூறுவர்.

சகரம் என்றால் உண்மை, ரகரம் என்றால் விஷய நீக்கம், அகரம் என்றால் நித்யதிருப்தி, ணக்ரம் என்றால் நிர்விடயமம், பகரம் பாவ நீக்கம் வகரம் என்றால் ஆன்ம் இயற்கை குணம் என்றும் கூறுவார்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சரவண_பவன்&oldid=4191948" இலிருந்து மீள்விக்கப்பட்டது