சபரர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சபரர் அல்லது சபரசுவாமி (Śabara), ஜைமினி ரிஷி எழுதிய பூர்வ மீமாம்சை சூத்திரங்களுக்கு கிமு 57ல் உரை எழுதியவர். சபரசாமியின் பூர்வ மீமாம்ச சூத்திர உரைகளுக்கு குமாரிலபட்டர் விரிவான விளக்க உரை எழுதினார். சபரசாமி பதஞ்சலி முனிவருக்கு பிந்தியவரும், வாத்சாயனருக்கு முந்தியவரும் ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

  • Mimamsa.org
  • Shabara Bhasya, Translated to English by Ganganath Jha, All 3 Volmunes, Archive.org ebook [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சபரர்&oldid=3744272" இலிருந்து மீள்விக்கப்பட்டது