சங்கிலிமாடன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சங்கிலிமாடன்என்பவர் சாம்பவர் குலத்தின் சிறந்த வீரராகவும் போர்கலைகளில் வல்லவராகவும் இருந்தார். அவரின் திறமையை கண்டு மெச்சிய கனகமுத்து தேவர் அவரை தாங்கள் செய்யும் திருமலை முத்துக்குமாரசுவாமி கோயில், பண்பொழி திருப்பணிக்கு காவலராக நியமித்தார்.

மேற்கோள்கள்[தொகு]

Temples Magazine

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கிலிமாடன்&oldid=3454663" இலிருந்து மீள்விக்கப்பட்டது