கு. சா. கிருஷ்ணமூர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கு. சா. கிருஷ்ணமூர்த்தி

கு. சா. கிருஷ்ணமூர்த்தி (பிறப்பு:1914-இறப்பு:1990)[1] மரபுக் கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர், நாவலாசிரியர், திரைப்படம் மற்றும் நாடகங்களுக்கு வசனம் எழுதியவர்.[2]

படைப்புகள்[தொகு]

  1. அமுதத் தமிழிசை
  2. அருட்பா இசையமுதம்
  3. அந்தமான் கைதி
  4. இசையின்பம்
  5. பருவ மழை
  6. தமிழ் நாடக வரலாறு
  7. கலைவாணன் (நாடகம்)

இவரது படைப்புகள் தமிழக அரசால் நாட்டுடைமை யாக்கப்பட்டுள்ளது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "கு.சா.கிருஷ்ணமூர்த்தி பற்றிய ஆவண படம் அவசியம்". Dinamalar. 2014-06-04. பார்க்கப்பட்ட நாள் 2020-03-16.
  2. மு.பழனியப்பன். "கு.சா.கிருஷ்ணமூர்த்தி – பருவமறிந்து பொழிந்த கவிதை மழை". பார்க்கப்பட்ட நாள் 2020-03-16.
  3. "கவிஞர் கு.சா.கிருஷ்ணமூர்த்தி அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்". www.tamilvu.org. பார்க்கப்பட்ட நாள் 2020-03-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கு._சா._கிருஷ்ணமூர்த்தி&oldid=2933516" இலிருந்து மீள்விக்கப்பட்டது