குமரி மலர் (இதழ்)
Jump to navigation
Jump to search
குமரி மலர் 1970 களில் இந்தியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் ஏ. கே. செட்டியார் ஆவார். இது துணுக்குச் செய்திகளைத் தொகுத்து வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன. ஏ.கே.செட்டியார் தமது பயணக் கட்டுரைகள் அனைத்தையும் இந்நூலின் வழியேதான் பதிப்பித்தார்.