குமட்டூர்க் கண்ணனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குமட்டூர்க் கண்ணனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் சங்ககாலச் சேரமன்னர்களில் ஒருவன். இவனை இப்புலவர் பாடியுள்ளார். இவர் பாடிய அந்தப் பத்துப் பாடல்கள் பதிற்றுப்பத்து என்னும் நூலில் இரண்டாம் பத்தாக வைக்கப்பட்டுள்ளது. ==பாடிப் பெற்ற பரிசில்== குமட்டூர்க் கண்ணனார் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைப் புகழ்ந்து பாடியதால் உம்பற்காட்டையும் 500 ஊர்களையும் இறையிலி நிலமாகவும், தென்னாட்டு வருவாயுள் பாதியையும் பரிசாகப் பெற்றார்.

இவர் பாடலில் சொல்லும் செபதினொன்றாம்ய்திபதினொன்றாம்க 11 ம்ள் பாடல்[தொகு]

இப் பத்தின் பிற்காலப் பதிகம்[தொகு]