குந்துர்த்தி ஆஞ்சநேயலு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குந்துர்த்தி ஆஞ்சனேயலு
பிறப்பு16 டிசம்பர் 1922
கோட்டவாரிபலேம், குண்டூர் மாவட்டம்
இறப்பு1982
தேசியம்இந்தியர்
குடியுரிமைஇந்தியா
கல்விஇளங்கலை
கல்வி நிலையம்ஆந்திரா கிருத்துவக் கல்லூரி, குண்டூர்
வகைஎழுத்தாளர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்குந்துர்த்தி கிரிதுலு
குறிப்பிடத்தக்க விருதுகள்சாகித்திய அகாதமி விருது
துணைவர்சுந்தரம்மாள்

குந்துர்த்தி ஆஞ்சநேயலு (Kundurti Anjaneyulu) (16 டிசம்பர் 1922 – 1982) ஒரு தெலுங்குக் கவிஞர். இவர் 1977ல் தெலுங்கு எழுத்தாளர்களுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளார். "வசன கவிதா பிதாமகடு" (உரைநடைக் கவிதைகளின் தந்தை) என்றும் அழைக்கப்படுகிறார். [1]ன்"பிரீ வெர்ஸ் பிரண்ட்" என்ற குழு இவரால் நிறுவப்பட்டு 1967 முதல் பரிசுகளை வழங்கி வருகிறது. "பிரீ வெர்ஸ் பிரண்ட் அறக்கட்டளை 31 ஜூலை 1979 அன்று ஐதராபாத்தில் நிறுவப்பட்டது. [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Mana Sanskriti (Our Culture)". Vepachedu Educational Foundation. பார்க்கப்பட்ட நாள் 17 July 2018.
  2. The Encyclopedia of Indian Literature, by Amaresh Datta, Volume 1, pp.307.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குந்துர்த்தி_ஆஞ்சநேயலு&oldid=3819770" இலிருந்து மீள்விக்கப்பட்டது