காலி சரசுவதம்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காலி சரசுவதம்மா
ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவையின் மேலவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
7 மே 2018
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிதெலுங்கு தேசம் கட்சி

காலி சரசுவதம்மா (Gali Saraswathamma) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் ஆந்திரப்பிரதேச சட்டமன்றத்தின் மேலவை உறுப்பினராக இருந்தார். காலி முத்துகிருட்டிணம நாயுடு இறந்த பின்னர் தெலுங்கு தேசக் கட்சி இவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தது. சரசுவதம்மா போட்டியின்றி சட்டப் பேரவையின் மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்[1].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Saraswathamma unanimously elected MLC". The Hans India.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காலி_சரசுவதம்மா&oldid=2719410" இலிருந்து மீள்விக்கப்பட்டது