காஞ்சி மகாத்மியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காஞ்சி மகாத்மியம் தெலுங்கு இலங்கியங்களில் ஒன்று. இதனை எழுதியவர் “தக்குபல்லி துக்கன” என்பவராவார். இவரது காலம் கி.பி. 1410க்கும் 1450க்கும் இடைப்பட்டதென்பர். இப்புராணத்திற் காஞ்சிபுரக் கோயில்கள் பற்றியும் அக்கோயில்களில் எழுந்தருளியிருக்கும் கடவுளர்கள் பற்றியும் கூறப்பட்டுள்ளது. இந்நூல் இன்று முழுமையாகக் கிடைக்கவில்லை. சில பாடல்கள் “பெதபாட்டி சக்கன” தொகுத்த பிரபந்த இரத்தினாகரம் என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=காஞ்சி_மகாத்மியம்&oldid=1962478" இலிருந்து மீள்விக்கப்பட்டது