களஞ்சியம் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

களஞ்சியம் மலேசியாவிலிருந்து 1950ம் ஆண்டில் வெளிவந்த ஒரு நாளிதழாகும்.

ஆசிரியர்[தொகு]

  • சாரண பாஸ்கரன் எனும் அஹ்மத்.

இவர் கூத்த நல்லூரைச் சேர்ந்தவர்.

உள்ளடக்கம்[தொகு]

இதுவொரு நாளிதழ் என்றடிப்படையில் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தது. இடைக்கிடையே சிறுகதைகள், கவிதைகள் இடம்பெற்றன. விரிவான ஆய்வுக் கட்டுரைகளும், புதினங்களும் இடம்பெற்றிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=களஞ்சியம்_(இதழ்)&oldid=767212" இலிருந்து மீள்விக்கப்பட்டது