கற்றல் கற்பித்தலில் புதிய சிந்தனைகள் - பன்னாட்டு மாநாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கற்றல் கற்பித்தலில் புதிய சிந்தனைகள் - பன்னாட்டு மாநாடு என்பது மலேசிய மலாயப் பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல் துறை ஒழுங்குசெய்த மாநாடு ஆகும். இது 2011, ஆகத்து 12, 13, 14 ஆகிய திகதிகளில் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இங்கு கற்றல் கற்பித்தலில் தொடர்பாக வழிமுறைகள், தொழில்நுட்பங்கள் தொடர்பாக கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. குறிப்பாக தமிழ்மொழி கற்பித்தலில் இணையத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தல் பற்றிய கட்டுரைகளும் இங்கு வாசிக்கப்பட்டன.

வெளி இணைப்புகள்[தொகு]