கந்தளாய்
தோற்றம்
கந்தளாய் நகரம் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ளது. கொழும்பில் இருந்து திருகோணமலை செல்லும் நெடுஞ்சாலையை ஒட்டி இந்த நகரம் அமைந்துள்ளது. நெல் விவசாயத்திற்கு பெயர் பெற்ற இந்த நகரத்தில் தற்போது சிங்கள இனத்தவரே அதிகமாகவுள்ளனர்.[1]
கந்தளாய்க் குளம்
[தொகு]குளக்கோட்டனால் கட்டப்பட்டது என்று அறியப்படும் கந்தளாய்க் குளம் இன்றும் நிலைத்திருந்து இந்தப் பிரதேசத்தின் விவசாய நடவடிக்கைக்குப் பெரிதும் உதவி புரிகின்றது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Kantha'laay (Gangaa-tataaka), Giritha'le (Giri-tata-vaapi)". TamilNet. February 12, 2014. https://www.tamilnet.com/art.html?artid=37046.